
திருப்பூர்: பஞ்சாப் & சிந்த் வங்கியில் வேலைவாய்ப்பு
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் 158 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி காலியிடங்கள்: 158 அப்ரண்டிஸ் பதவிகள் கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஊக்கத்தொகை: Rs.9,000 (மாதத்திற்கு) வயதுவரம்பு: 20 – 28 கடைசி தேதி: 30.03.2025 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://punjabandsindbank.co.in/