பல்லடம் - Palladam

ஆயுர்வேதிக் மருத்துவமனையில் சர்க்கரை முழுமையாக குணப்படுத்தலாம்

திருப்பூரில் உள்ள ஆயிஷாலயா ஆயுர்வேதிக் மருத்துவமனையில் சர்க்கரை முழுமையாக குணப்படுத்தப்படுவதாக அதன் மருத்துவர் தெரிவித்துள்ளார். இது குறித்து, ஆயிஷாலயா ஆயுர்வேதிக் மருத்துவமனை மருத்துவர் ராஜவேல் கூறுகையில், ஆயுர்வேத மருத்துவ முறைகளின் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு நோயிலிருந்து விடுபட சிறப்பான சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளங்கோ என்ற வாலிபர் சர்க்கரை அளவு 11 சதவீதத்துடன் இங்கு சிகிச்சைக்காக வந்தார் அவருக்கு முழுக்க முழுக்க ஆயுர்வேத முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது தற்பொழுது அவருக்கு சர்க்கரையின் அளவு நான்கு சதவீதம் மட்டுமே உள்ளது இதன் மூலம் அவருக்கு சர்க்கரை நோயானது முழுமையாக குணமாகி உள்ளது. நாம் உண்ணும் உணவு ஜீரணித்து குளூக்கோஸாக மாறி இரத்த சிவப்பணுக்களில் தங்கியிருக்கும். கணையம் என்ற உடல் உள் உறுப்பு 10 லட்சம் பீட்டா செல்களால் ஆனது.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా