![கள்ளச்சாராய மரணம் 67 ஆக உயர்வு! கள்ளச்சாராய மரணம் 67 ஆக உயர்வு!](https://media.getlokalapp.com/cache/9a/fb/9afb8048380a86a52853c3a4c9b6d77d.webp)
கள்ளச்சாராய மரணம் 67 ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. விஷ சாராயம் குடித்து ஜிப்மரில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த, 72 வயது ஆகும் கண்ணன் என்பவர் உயிரிழந்து உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கண்ணனின் கணையம், சிறுநீரகம் உட்பட அனைத்து உறுப்புகளும் செயல் இழந்ததால் உயிரிழந்தார்.