உடுமலைபேட்டை - Udumalaipettai

உடுமலை அருகே பாரம்பரிய சின்னம் பராமரிக்கப்படுமா?

உடுமலை அருகே பாரம்பரிய சின்னம் பராமரிக்கப்படுமா?

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளம் பள்ளி வளாகத்தில் நூற்றாண்டுகளை கடந்த விநாயகர் கோவில் சிதலமடைந்து காணப்படுகின்றது. கோவிலின் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மழை வெயில் என இயற்கை சீற்றங்கள் சிதலம் அடைந்துள்ளது முன்னோர்கள் நினைவாக அமைக்கப்பட்ட புலிக்குத்தி கல்லை வழிபடுவது கொங்கு நாட்டு பகுதியில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே முன்னோர்கள் வீரத்தையும் வரலாற்றையும் வெளிப்படுத்தும் புலிக்குத்திகல் குறித்து விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் வரலாற்று சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை எதிர்பார்ப்பாக உள்ளது.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా