பழனி
பழனி: வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி
பழனி தாமரைக் குளத்தில் விவசாய நாகராஜ் ஆடுகளை வளர்த்து வந்தார். வெறி நாய்கள் இன்று தோட்டத்தில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியதில் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது. விவசாய நாகராஜ்க்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆடுகள் இறந்தது குடித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.