தாராபுரம் - Dharapuram

திருப்பூர்: சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து போட்டி

திருப்பூர்: சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து போட்டி

தாராபுரம் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாராபுரம் கால்பந்து கழகம் நடத்தும் வட்டார அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் தாராபுரம் வட்டார அளவிலான கால்பந்து வீரர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்களை ஊக்குவித்தும், விளையாட்டுப் போட்டியை தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி 6வது வார்டு உறுப்பினர் முபாரக் அலி, கமிட்டி தலைவர் வழக்கறிஞர் முகமது உசேன், சதாம் உசேன், தீபன், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా