தாராபுரம் - Dharapuram

மாணவர்களுக்கு உணவு நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்

மாணவர்களுக்கு உணவு நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்பயிலும் குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் விருந்து வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு தாராபுரம் நகர மன்ற தலைவர் கு. பாப்புகண்ணன் உணவு பரிமாறினார். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் கு. சீனிவாசன், எஸ். எம். யூசுப், அய்யப்பன், நகர பொருளாளர் கபடி சக்திவேல், நகர துணை செயலாளர் செலின்பிலோமினா, புனிதாசக்திவேல், சாஜிதாபானு அகமது பாஷா, முத்துலட்சுமி பழனிசாமி, உமா மகேஸ்வரி, ஹரிஹரசுதன், உஷானாபானு ஷேக் பரீத், வார்டு செயலாளர்கள் அக்பர் பாஷா, மயில்சாமி, தி. மு. க. செயல் வீரர்கள் ஏ. எம். யூசுப், சர்வேயர் இளங்கோ, பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా