நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி

67பார்த்தது
நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது குற்றவாளியான தருணுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி