பக்தி - Devotion

மார்ச் 15 வரை இந்த ராசிக்காரர்களுக்கு யோகம்

மார்ச் 15 வரை இந்த ராசிக்காரர்களுக்கு யோகம்

பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். இந்த சூழ்நிலையில், பலரின் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான முடிவுகள் காணப்படுகின்றன. இதில் கன்னி, தனுசு, ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் அவர்களுக்கு மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். எதிரிகளை புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்த முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய தொழில் பற்றி யோசிப்பவர்களுக்கு இது நல்ல நேரம். இந்த நேரத்தில் தந்தையின் முழு ஒத்துழைப்பும், ஆசியும் கிடைக்கும்.

ad