கத்திக்குத்து.. 3 பேர் பலி.. 15 பேர் காயம்

கத்திக்குத்து.. 3 பேர் பலி.. 15 பேர் காயம்

சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஒருவர் கத்தியால் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற சிலருக்கும் கத்திக்குத்து விழுந்த்து. இதில் 15 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு