பெண் மீது சிறுநீர் கழித்த பயங்கரம்

65272பார்த்தது
பெண் மீது சிறுநீர் கழித்த பயங்கரம்
கர்நாடக அரசு பேருந்தில் கொடூரம் அரங்கேறியுள்ளது. பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பயணி மீது ராமப்பா (25) என்ற வாலிபர் சிறுநீர் கழித்துள்ளார். விஜயபுராவில் இருந்து மங்களூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஹுப்பள்ளி அருகே உள்ள கீரேசூரில் உள்ள தாபாவில் பேருந்து நின்றது. அப்போது ஒரு பெண் மீது ராமப்பா சிறுநீர் கழித்துள்ளார். பெண் அலறியதும் பேருந்தில் இருந்த பயணிகள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் வந்து குற்றவாளியை அடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.