பாங்காக்: பள்ளி பஸ் தீப்பிடித்து பயங்கர விபத்து

72பார்த்தது
பாங்காக்: பள்ளி பஸ் தீப்பிடித்து பயங்கர விபத்து
பாங்காக் தலைநகர் தாய்லாந்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்தில் 44 பேர் பயணித்த நிலையில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருதி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்த முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி