ஜம்மூ-காஷ்மீரில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு

83பார்த்தது
ஜம்மு-காஷ்மீரின் 40 தொகுதிகளில் இன்று (அக்., 01) இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிங்க் வாக்குச் சாவடிகளை அப்பகுதியில் தேர்தல் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். தேர்தலை முன்னிட்டு, உதம்பூர் மாவட்டம் முழுவதும் மத்திய ஆயுதப்படை போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி