"திருப்பதி கோயில் உண்டியலில் நடந்த பெரும் திருட்டு"

52பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையில் பெரும் திருட்டு நடந்துள்ளது என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள பவன் கல்யாண், ஜெகன் மோகன் ஆட்சியில் பக்தர்கள் அளித்த காணிக்கையும், கோயில் நகைகளும் திருடப்பட்டுள்ளது. முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி