ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

61பார்த்தது
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
நிபந்தனைகளின் அடிப்படையில் 6 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்க கூடாது என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர்கொள்கை நிலைபாடு கொண்ட மக்கள் வாழும்பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கக்கூடாது உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி