பிரசவத்திற்குப் பின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

64பார்த்தது
பிரசவத்திற்குப் பின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை
வேலூர்: குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் விக்கேஷ்(28) - சுரேகா(23) தம்பதி. சுரோகவிற்கு கடந்த 23-ம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஒரு குழந்தை மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்த சுரேகா நேற்று (செப்.30) பிரசவ வார்டின் 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி