இராசிபுரம்: முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற எம்பி
இராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1992ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அப்பள்ளியில் படித்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்ய சபா உறுப்பினருமான இராஜேஸ்குமார் இதில் கலந்துகொண்டு தனது சக மாணவர்கள், நண்பர்களுடன் உற்சாகமாக பேசி கலந்துரையாடினார்.