ஓசூர் - Hosur

பெண் மற்றும் முதியவர் மீது தாக்குதல்- 3 பேர் கைது.

பெண் மற்றும் முதியவர் மீது தாக்குதல்- 3 பேர் கைது.

கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி அருகே உள்ள கானலட்டியை சேர்ந்தவர் தீபா (32) இதே பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (34) இவர்களுக்குள் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்வம் அன்று ஏற்பட்ட பிரச்சினையில், தீபா மற்றும் அவரது தாத்தா முனியப்பாவையும் சசிக்குமார் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தீபாவுக்கு சொந்தமான வீட்டு கதவு, ஜன்னல்களை கார் கண்ணாடி, உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து புகாரின் பேரில் சசிக்குமார் (34) உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி