ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்த்தப்படாது என அறிவிப்பு

51பார்த்தது
ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்த்தப்படாது என அறிவிப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் நேற்று (செப்டம்பர் 1) நள்ளிரவு முதல் மேலும் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனிடையில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயராது, வழக்கமான கட்டணமே தொடரும்.” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி