ஓசூர்: கஞ்சா வைத்திருந்தவர் கைது.

77பார்த்தது
ஓசூர்: கஞ்சா வைத்திருந்தவர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி சர்க்கிள் அருகே சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது. தெரியவந்தது. இதையெடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த மோமினல் இஸ்லாம் (24) எனபது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி