பண்ருட்டி - Panruti

பண்ருட்டியில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

பண்ருட்டியில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கம் வடக்கு தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவியுடன் வசித்து வந்த இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் வீட்டில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு இறந்தார். இது குறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


హైదరాబాద్