புதிய மின் மோட்டார் இறக்கும் பணி
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் ஊராட்சியில் பிள்ளையார் குப்பம் கிராமத்தில் பழுதான மின்மோட்டாரை தூக்கி புதிய மின் மோட்டார் காடாம்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் க. பூவராகவன் தலைமையில் இறக்கப்பட்டது. உடன் காடாம்புலியூர் ஊராட்சி செயலர் விஜயகுமார் வார்டு உறுப்பினர் சிவபாலன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.