அருப்புக்கோட்டை - Aruppukkottai

தாய் விஷம் அருந்தி தற்கொலை மகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் அழகாபுரி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மனைவி சாந்தி இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் சண்முகபவானி, 18, மதுரையில் கண் மருத்துவமனையில் வேலை செய்து வந்த நிலையில் இவருக்கும், பாரப்பத்தியைச் சேர்ந்த ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு ஆண்டு பழகிய நிலையில் சண்முக பவானி கர்ப்பம் அடைந்தார். இதை அறிந்த தாய் சாந்தி விஷம் அருந்தியுள்ளார். இதை பார்த்த சண்முக பவானியும் விஷம் அருந்திய நிலையில். இருவரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சாந்தி உயிரிழந்தார். அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சண்முகபவானியிடம் வாக்குமூலம் பெற்றார். அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றனர்

வீடியோஸ்


விருதுநகர்
Aug 30, 2024, 06:08 IST/அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

தாய் விஷம் அருந்தி தற்கொலை மகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை

Aug 30, 2024, 06:08 IST
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் அழகாபுரி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மனைவி சாந்தி இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் சண்முகபவானி, 18, மதுரையில் கண் மருத்துவமனையில் வேலை செய்து வந்த நிலையில் இவருக்கும், பாரப்பத்தியைச் சேர்ந்த ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு ஆண்டு பழகிய நிலையில் சண்முக பவானி கர்ப்பம் அடைந்தார். இதை அறிந்த தாய் சாந்தி விஷம் அருந்தியுள்ளார். இதை பார்த்த சண்முக பவானியும் விஷம் அருந்திய நிலையில். இருவரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சாந்தி உயிரிழந்தார். அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சண்முகபவானியிடம் வாக்குமூலம் பெற்றார். அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றனர்