வீட்டில் போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் கைது

62பார்த்தது
வீட்டில் போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் கைது
சென்னையில் வீட்டையே ஆய்வகமாக மாற்றி மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியே வாங்கிய போதைப்பொருள் தரமில்லாததால், சவுகார்பேட்டையில் வேதிப்பொருட்கள் வாங்கி, வேதியியல் படித்து வரும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே போதைப்பொருளை தயாரித்துள்ளனர். மேலும், அதனை வெளியில் விற்பனையும் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து போலீசுக்கு தெரியவந்த நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி