அருப்புக்கோட்டை - Aruppukkottai

முதியவரின் உடல் சடலமாக கண்மாயில் மீட்பு

கோவிலாங்குளம் பகுதியில் 77 வயது முதியவரின் உடல் சடலமாக கண்மாயில் மீட்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கோவிலாங்குளம் பகுதியில் சேர்ந்தவர் பால்ராம் வயது 77. இவர் வீட்டில் இருந்து வந்தவர் திடீரென காணாமல் போனதாகவும் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது கோவிலாங்குளம் அய்யனார் கோவில் அருகே உள்ள ஓட்டை கண்மாய் பகுதியில் தண்ணீரில் சடலமாக இறந்து விழுந்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் இருந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Oct 09, 2024, 14:10 IST/அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

முதியவரின் உடல் சடலமாக கண்மாயில் மீட்பு

Oct 09, 2024, 14:10 IST
கோவிலாங்குளம் பகுதியில் 77 வயது முதியவரின் உடல் சடலமாக கண்மாயில் மீட்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கோவிலாங்குளம் பகுதியில் சேர்ந்தவர் பால்ராம் வயது 77. இவர் வீட்டில் இருந்து வந்தவர் திடீரென காணாமல் போனதாகவும் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது கோவிலாங்குளம் அய்யனார் கோவில் அருகே உள்ள ஓட்டை கண்மாய் பகுதியில் தண்ணீரில் சடலமாக இறந்து விழுந்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் இருந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.