4 பள்ளிகளில் போலி என்சிசி முகாம் எப்படி நடத்தப்பட்டது?

64பார்த்தது
4 பள்ளிகளில் போலி என்சிசி முகாம் எப்படி நடத்தப்பட்டது?
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளிகளில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 4 பள்ளிகளிலும் போலி என்சிசி முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம்? என்பது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டனர். இந்த விசாரணையின்போது 3 வழக்குகளில் இடைக்கால குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி