விபத்தில் உயிரிழந்த காவலரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற எஸ் பி
திருப்பத்தூர் மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் அண்ணாமலையின் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.