

அமராவதி அணை பூங்காவில் செயற்கை நீரூற்றுகள் பராமரிக்கப்படுமா!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ விதங்கள் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பூங்காவில் தற்பொழுது செயற்கை நீரூற்றுகள் செயல்படாமல் உள்ளன இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர் நீரூற்றுகளை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்