உடுமலையில் குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பள்ளியில் தமிழக அரசின் டிஎன்பிசி குரூப் 4 பயிற்சி வகுப்புகள் இன்று (ஜனவரி 28)  துவங்கியது. விழாவில் மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ஜோதிமணி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் சிறப்புரை ஆற்றினார் ஏற்பாடுகளை சண்முகசுந்தரம், விஜயகுமார் செய்திருந்தனர். இன்று 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி