தவர்த்தாம்பட்டு பகுதியில் கால்வாய் தூர் வாரும் பணி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் தவர்த்தாம்பட்டு பகுதியில் உள்ள காட்டுக்கூடலூர் மற்றும் வையூர் வாய்க்கால்கள் நீர்வளத்துறை மூலம் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 25. 00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.