காட்டுமன்னார்கோவில்: திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

71பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்டகுச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனைவர் சிவராமன் தாயார் அசலம்பாள் - மன்மதன் திருவுருவ படத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ இன்று நேரில் சென்று திறந்துவைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி