மனைவி பலாத்காரம்.. கணவர் எரித்துக்கொலை

55பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரியில் முகமது சாஜித் என்ற நபர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். தனது மனைவியை அந்த கிராம தலைவர் போலா யாதவ் மற்றும் அவரது 3 மகன்கள் சீது, ஷீலு, ரிஷி ஆகியோர் கடந்த 3 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்த போலா யாதவ், சாஜித்தை வயல்வெளியில் வைத்து அடித்து உதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். தப்பிச்சென்ற அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி