சூலூர் - Sulur

கோவை: தடை செய்யப்பட்ட மதுபான பாட்டில் விற்றவர் கைது

கோவை: தடை செய்யப்பட்ட மதுபான பாட்டில் விற்றவர் கைது

கோவை மாவட்டத்தில் சக்தி ரோடு, ஆம்னி பேருந்து நிலையம் அருகே மதுபான கடையில் தடை செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக இரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் புகார் சொல்லப்பட்ட மதுபான கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 14 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து, பாரின் சப்ளையரான கருப்பையா (38) என்ற நபரையும் கைது செய்தனர், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டு இன்று(செப்.18) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా