ராசிமணல் அணை திட்டம் தொடங்க விவசாயிகள் கோரிக்கை

55பார்த்தது
ராசிமணல் அணை திட்டம் தொடங்க விவசாயிகள் கோரிக்கை
திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று (செப்.18) நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழ்நாட்டை அழிக்கும் நோக்கோடு கர்நாடகா செயல்பட்டு வருகிறது. இதனை முறியடித்து தமிழ்நாடு எல்லையான ராசிமணலில் தமிழ்நாடு அரசு புதிய அணையைக் கட்டி கடலில் கலக்கும் உபரி நீரைத் தடுத்து, மேட்டூர் அணை மூலம் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்கு முன் வரவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி