திருச்செங்கோடு: மூன்றாவது நாளாக வருமான வரி சோதனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கல்லூரி நிறுவனத் தாளாளர் இல்லம் மற்றும் அவருடைய தொடர்புள்ள வீடுகளில் சோதனை நடைபெறுவதால் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.