
எலச்சிபாளையம்: வடிகால் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், சக்திநாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவில்பாளையம் அம்மன் நகர் 2வது தெருவில் வடிகால் அமைக்கும் பணியினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று (28.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.