மதுரை நகரம் - Madurai City

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைது

மதுரையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு லஞ்சம் கேட்ட இரண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைது - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை. மதுரையைச் சேர்ந்த ஷமீர் காசிம் தனது தாயாரின் இரண்டு ஏக்கர் நிலத்தின் இருபுறமும் அமைந்துள்ள ஓடையின் குறுக்கே தனது சொந்த செலவில் குழாய் பதிக்க , பொதுப்பணித்துறையில் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 5 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். இதற்காக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் நீர்ப்பாசன ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரிடம் ஷமீர் காசிம் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் போது நேரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా