மதுரை நகரம் - Madurai City

எலி பேஸ்ட்டை தின்று போலீஸ்காரர் மனைவி பலி

எலி பேஸ்ட்டை தின்று போலீஸ்காரர் மனைவி பலி

எலி பேஸ்ட்டை தின்று போலீஸ்காரர் மனைவி பலி மதுரை ரிசர்வ் லைன் 6வது பட்டாலியன் போலீஸ் குடியிருப்பில் வாசிப்பவர் அழகு முருகன் இவரது மனைவி ரேணுகாதேவி 22 அழகு முருகன் சென்னை ஆயுதப்படையில் உள்ளார். மேலும் ரேணுகாதேவி அஸ்ஸாம் ரைபிள் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வானார் அதற்கான உத்தரவு வந்த நிலையில் வேலைக்கு செல்ல வேண்டாம் என அழகு முருகன் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் எலிப்பேஸ்ட்டை தின்று மயங்கினார் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా