ஸ்ரீ பெரும்பதூர் - Sri Perumbadhur

வழக்கறிஞர் 45 முறை ரத்த தானம் கொடுத்து சாதனை

பி. வி. களத்தூர் பகுதியைச் சேர்ந்த களத்தூர் டாக்டர் ஆர். விஜயகுமார் வழக்கறிஞர் 45 முறை ரத்த தானம் கொடுத்து சாதனை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மக்கள் பொதுநல அமைப்பு முதன்மைச் செயலாளர் பிவி களத்தூர் பகுதியைச் சேர்ந்த களத்தூர் டாக்டர் ஆர் விஜயகுமார் வழக்கறிஞர் அவர்கள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மக்கள் பொதுநல அமைப்பு மற்றும் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு 45 வது முறையாக ரத்ததானம் கொடுத்துசாதனை படைத்துள்ளார் இது குறித்து நாம் அவரிடம் கேட்டபோது சமூகத்தில் பொதுமக்கள் அவசர காலத்தில் ரத்தம் கொடுப்பதற்கு தயங்குகின்றனர் அவர்களின் தயக்கத்தை போக்குவதற்கும் ரத்தம் கொடுப்பதினால் உடல் ஆரோக்கியம் இருக்கும் என்றும் பல்வேறு உயிர்களை காப்பாற்ற நாம் கொடுக்கும் பல்வேறு உயிர்களைக் காக்கும் எனவும் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மக்கள் பொதுநலமைப்பு களத்தூர் டாக்டர் ஆர் விஜயகுமார் வழக்கறிஞர் அவர்கள் தெரிவித்தார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా