திருமணமானதை மறைத்து சிறுமிக்கு காதல் வலை

82பார்த்தது
திருமணமானதை மறைத்து சிறுமிக்கு காதல் வலை
வேலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (27). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் நட்பாக பேசி வந்த அவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு ஆந்திராவுக்கு கடத்தி சென்றுள்ளார். இது குறித்த புகாரில் குமரேசனை போலீசார் நேற்று (அக். 9) போக்சோவில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி