தந்தை, மகனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

82பார்த்தது
தந்தை, மகனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42). மனைவி மினிமோள் (28). இவர்களுக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மினிமோளிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து 2008ஆம் ஆண்டு மினிமோள் தீக்குளித்து தற்கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவர் சுரேஷ், மாமனார் அர்ஜுனன் ஆகிய இரண்டு பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்தார்.

தொடர்புடைய செய்தி