தங்கமான உள்ளம்.. ரத்தன் டாடாவுக்கு ரோகித் சர்மா புகழஞ்சலி

81பார்த்தது
தங்கமான உள்ளம்.. ரத்தன் டாடாவுக்கு ரோகித் சர்மா புகழஞ்சலி
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (அக். 9) காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில், “ரத்தன் டாடா தங்கமான மனம் கொண்ட மனிதர். எல்லோரின் வாழ்வும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்க்கையை உண்மையாக கவனித்து வாழ்ந்தவர்.” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி