கோயில் காணிக்கை பணத்தை திருடும் பூசாரிகள் (வீடியோ)

62பார்த்தது
கர்நாடக மாநிலம் மைசூர் சாலையில் பிரபல ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். அந்த பணம் கோயில் நலப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த காணிக்கை பணத்தை கோயில் பூசாரிகள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நன்றி: PuthiyathalaimuraiTV

தொடர்புடைய செய்தி