அரை நிர்வாணமாக காவல் நிலையத்திற்கு வந்த திருநங்கைகள்

76பார்த்தது
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் ஆண்களை வழிமறித்து பாலியல் தொழிலுக்கு திருநங்கைகள் அழைப்பதாக புகார் எழுந்தது. மேலும் சாலையோர கடைகளுக்கு சாப்பிட வருபவர்களை மிரட்டி பணம் பறிப்பதாக வந்த புகாரில் நேரில் சென்ற போலீசார் இரண்டு திருநங்கைகளை எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 40 திருநங்கைகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆடைகளை கழட்டிவிட்டு சாலையில் ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி