மீண்டும் அமைச்சராக பதவியேற்ற நாசர்

75பார்த்தது
சா.மு. நாசர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று (செப்.29) நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சா.மு. நாசர் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி