![ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க கோரி மனு ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க கோரி மனு](https://media.getlokalapp.com/cache/0f/8f/0f8f9ec710afe51ebcf795a893ac022f.webp)
ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க கோரி மனு
திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளத்தில் ஆர். சச்சிதானந்தம் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த பழனி ரயில் உபயோகிப்போர் நல சங்கத்தின் சார்பாக மனு நேற்று வழங்கப்பட்டது. அதில் பழனி தாராபுரம் ரோட்டில் அமையவிருக்கும் மேம்பாலத்தை விரைவாக முடித்துக் கொடுக்கவும், பழனி வையாபுரி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி சுற்றுப்புறங்களில் மரம் நடும் படியும் செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.