தமிழகம் முழுவதும் ஜனவரி 14 தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, அதேபோல் ஸ்ரீ ரேணுகா தேவி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளியில் இன்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, மேலும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து சாதனை படைத்துள்ளனர்.