![](https://media.getlokalapp.com/cache/1b/7c/1b7cb7e31180df9bcc0cb24f27af6582.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது திண்டுக்கல் சீலப்பாடி பைபாஸ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல் கொட்டப்பட்டி பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ஈஸ்வரபாண்டியன் (எ) காளீஸ்வரன் வயது 35 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.