நத்தம் - Natham

நத்தம்: புரவி எடுப்பு திருவிழா

நத்தம்: புரவி எடுப்பு திருவிழா

நத்தம் அருகே குட்டுப்பட்டி-பெரிய மலையூரில் பேனாட்சியம்மன், கருப்புசாமி, கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலை சிறுகுடி- மஞ்சநாயக்கன்பட்டியில் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலமாக பெரிய மலையூருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஊர் மந்தையில் சுவாமிகளுக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.  தொடர்ந்து நாளை அதிகாலை பேனாட்சியம்மன், கருப்புசாமி, கன்னிமார் மற்றும் மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்கிறது. முன்னதாக இந்த விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా