
கடலூர்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.