முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் யார் யார் பங்கேற்கின்றனர்?

61பார்த்தது
முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் யார் யார் பங்கேற்கின்றனர்?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வரும் 22ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய 3 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்கிறார். கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து காங்கிரஸ், சிபிஎம், திரிணாமூல், பி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், IUML, ஒவைசியின் AIMIM உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி